உன்னிடம்
பேசிய வார்த்தைகளை விட
பேச நினைத்த வார்த்தைகளே அதிகமடி!!!
பூவே
பூவினை பறிப்பதை
கண்டேன் உன் தோட்டத்தில்...
எந்தன்
எழுத்துப் பரிமாற்றங்களைக் கண்டு
சிலர் கேட்டனர் நீ கவிஞனா?
சிலரின் கேள்வி கதாசிரியனா?
சிலரோ பரவாயில்லை - மிகச்
சிலர் தேரிவிட்டயே!
காரணமான நீ மட்டும்
கருத்தையும் கூறவில்லை
காதலையும் தரவில்லை...
உயிருக்கும் உடலுக்குமான
தொடர்பை கண்டுகொண்டேன்
உன்னுடன் ஏற்பட்ட
காதலுக்குப் பிறகு...
Sunday, February 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment